330
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்...

379
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூரூவில் வைத்து கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜாவுக்கு எத...

382
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த தனிப்பட...

351
திருவாரூரில் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன் என்பவர் தனிப்படை போலீசாரை கண்டதும் ரயில்வே மேம்பாலத்தின் வழியே தப்பிச்செல்ல முற்பட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் ...

278
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வி.சி.க பிரமுகரான வழக்கறிஞர் பன்னீர் செல்வத்திடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். தன்னிடம் கடந்த 21 ஆம் தேதி 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையின்...

548
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலையும், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனையும் பிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். சம்போ செந்திலுக்கு நெருக்கமானவராக கருத...

348
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்க...



BIG STORY